நிலத்தடி நீருக்கு வரி: தமிழகத்திற்கு பொருந்தாது!
சென்னை: வீடுகள், தொழிற்சாலைகளில் ஆழ்குழாய் கிணறு மூலம் பயன்படுத்தப்படும் நிலத்தடி நீருக்கு ரூ.10 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற ஒன்றிய அரசின் உத்தரவு தமிழ்நாட்டிற்கு பொருந்தாது என்று மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்த உத்தரவுக்கு நாடு முழுதும் கடும் கண்டனம் எழுந்தது. இந்த நிலையில், வட மாநிலங்களில் சில இடங்களில் மட்டுமே இந்த திட்டம் அமல் படுத்தப்படுகிறது என தகவல் வெளியாகியுள்ளது.
Comments
Post a Comment