ஒரு வார காலத்துக்கு கொரோனா ஊரடங்கு தமிழகத்தில் நீட்டிப்பு செய்யப்பட்டதோடு சென்னை ரங்கநாதன் தெரு கடைகள் மூடப்பட்டது, பொதுமக்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.
வியாபாரிகளும் ஜவுளிக்கடை ஊழியர்களும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது என கூறுகிறார்கள்.
ஏற்கனவே பல மாதங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில், மீண்டும் முடக்கும் ஊரடங்கை அமல்படுத்துவது சரியில்லை என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்து !
கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!
மதவெறியர்களை தூக்கி எறிந்த கர்நாடக மக்களுக்கு நன்றி...! வெற்றி வாகை சூடிய காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்துகள்...! ஆபரேஷன் லோட்டஸ் எனும் அயோக்கியத்தனத்திற்குள் சிக்கிவிடாமல் இருக்க பெரும் பதற்றத்தில் காங்கிரஸ் தலைவர்களின் நிலை...! கிங் மேக்கர் என கருதப்பட்ட குமாரசாமியின் நிலையோ பரிதாபத்திலும் பரிதாபம்...! முதல்வராக சித்தும்,சிவமும் சண்டையிடாமல் தவிர்ப்பது நன்று...! மொத்தத்தில் பாசிசம் வீழ்ந்துள்ளது. காங்கிரஸ் எழுந்துள்ளது! இனி தக்கவைப்பது காங்கிரஸ் கையில்தான். மீண்டும் ! - அச.உமர் பாரூக்
Comments
Post a Comment