டெல்லியில் 9 வயது சிறுமி பாலியல் கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பட்டியல் இனத்தைச் சேர்ந்த அந்தப் பெண் பெற்றோர் அனுமதியின்றி எரியூட்டப்பட்டுள்ளார் ! குற்றவாளிகளில் பூசாரியும் ஒருவர். வன்கொடுமை, பாலியல் குற்றம் முதலான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பலியான அந்த சிறுமியின் பெற்றோருக்கு நீதி கிடைக்குமா ?
கணவன் - மனைவி பிரியாதிருக்க!
கணவன் - மனைவி இருவருக்கும் வாழ்வில் புரிதல் வேண்டும். கணவன் சொல்வதை மனைவியும் மனைவி சொல்வதை கணவனும் காது கொடுத்து கேட்க வேண்டும்.இந்த காணொலியைக் காணுங்கள்!
Comments
Post a Comment