ஒன்றிய அரசின் பல்வேறு தொழிலாளர் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து பொது துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அகில இந்திய அளவில் 2 நாள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தினர். எல். ஐ. சி. உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதை நிறுத்த வேண்டும். அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு எதிரான சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என ஒன்றிய- மாநில அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர். அரசுத் துறை ஊழியர் சங்கங்கள், வங்கி ஊழியர் சங்கங்கள், போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.

Comments

Popular posts from this blog

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

இந்தியாவில் மத சுதந்திரம்? அமெரிக்க அமைப்பு கண்டனம்!