அவதூறு கண்டித்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்!
நபிகள் நாயகம் ( ஸல் ) பற்றி இழிவாகப் பேசிய பிஜேபி செய்தி தொடர்பாளர் நூபுர் சர்மா, ஐடி பிரிவு நவீன் ஜிண்டால் இருவரையும் கைது செய்து, தண்டனை வழங்க வலியுறுத்தி இந்தியாவில் பல மாநிலங்களில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மே.வங்காளம், உ.பி., டெல்லி, ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உ.பி
அலஹாபாத் நகரில் போலீஸ் தடியடியை எதிர்த்து கல்வீச்சு நடத்தப்பட்டது. டெல்லி ஜும்ஆ மஸ்ஜிதில் தொழுகை முடித்து வெளியே வந்த முஸ்லிம்கள் திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Comments
Post a Comment