வங்காளதேசத்தில் மிக நீளமான பாலம் திறப்பு!
வங்காளதேசத்தில் 6.15 கி.மீ. நீளத்தில் பத்மா நதி மீது 3.6 மில்லியன் டாலர் செலவில் ரயில் - சாலை மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இதனை திறந்துவைத்த பிரதமர் ஷேக் ஹசீனா பேசுகையில், இந்தப் பாலம் நமது நாட்டின் பெருமை. நமது நாட்டின் அடையாளம் என்று பெருமிதம் தெரிவித்தார். சொந்த நாட்டின் நிதியில் கட்டப்பட்ட கனவுத் திட்டம் என்றும் கூறினார்.
தென்மேற்கு வங்காளத்தை தலைநகர் தாகா மற்றும் பிற பகுதிகளை இந்தப் பாலம் இணைக்கிறது.
Comments
Post a Comment