செய்தித் துளிகள்!

* திருவனந்தபுரம்: கேரளாவில் 70 வயது முதிய பெண் ஆரிபா நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு கைகளைக் கட்டியபடி நீந்தி சாதனை படைத்துள்ளார்! * ****இராமநாதபுரம்: புல்லங்குடி கிராமம் முனியராஜ் மகன் ராகுல்கவி ( வயது 16 ) நாணயம் சேகரிப்பு, அஞ்சல்தலை சேகரிப்பு, நூல்கள் சேகரிப்பு ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அஞ்சல் அடடையில் 117 திருக்குறள் எழுதி சாதனை படைத்துள்ளார்.

Comments

Popular posts from this blog

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

இந்தியாவில் மத சுதந்திரம்? அமெரிக்க அமைப்பு கண்டனம்!