ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி!

சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகை நோக்கி எஸ். டி. பி. ஐ. கட்சி சார்பில் மாபெரும் பேரணி நடைபெற்றது! தமிழக மக்கள் நலனுக்கு எதிராக ஆளுநர் ரவி செயல்படுவதைக் கண்டித்து இந்த பேரணி நடைபெற்றது.

Comments

Popular posts from this blog

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

பாசிசத்தைப் புரிந்து கொள்வோம்!

ஊடகப் பார்வை: நான் பாடும் பாடல்!