திராவிட முன்மாதிரி ஆட்சி பொற்கால ஆட்சியாகும்! -முதல்வர்
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக திறப்பு விழா இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பல்வேறு நலத் திட்ட உதவிகளை முதல்வர் மு. க. ஸ்டாலின் வழங்கினார்.
அவர் உரையாற்றுகையில், திமுகவின் திராவிட முன்மாதிரி ஆட்சி மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக பொற்கால ஆட்சியாக அமையும் என்று குறிப்பிட்டார்!
Comments
Post a Comment