ரயிலில் அதிக லக்கேஜ் ஏற்றினால் அபராதம்!
ரயிலில் அதிக லக்கேஜ் ஏற்றும் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
ரயில் துறையை தனியாருக்கு விற்று வருவதால் பயணிகளுக்கு பல சலுகைகள் ரத்து செய்யப்பட்டுவருகிறது. டிக்கட் விலை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அதிக லக்கேஜ் ஏற்றும் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது பொதுமக்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
Comments
Post a Comment