சிவசேனா ஆட்சி கவிழ்ந்தது!

மும்பை: சிவசேனாவின் அதிருப்தி எம். எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி, வேறு மாநிலத்தில் கடத்திவைத்து இப்போது மகாராஷ்டிராவில் பிஜேபி ஆதரவு ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது. சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராகவும் பிஜேபியின் பட்னாவிஸ் துணை முதல்வராகவும் பதவி ஏற்றனர். இது ஜனநாயக விரோத செயல் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. முன்னதாக முதலமைச்சர் உத்தவ் தாக்கரே நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமல் பதவி விலகியதை அடுத்து, இருவரும் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார்கள்.

Comments

Popular posts from this blog

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

இந்தியாவில் மத சுதந்திரம்? அமெரிக்க அமைப்பு கண்டனம்!