அதிமுகவில் ஒரே தலைமை கோஷம்!

சென்னை: அதிமுகவில் ஒரே தலைமை கோஷம் தலையெடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கட்சி தலைமை அலுவலகத்தில், சனிக்கிழமை ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் தலைமையில் கட்சியின் தீர்மானக் குழு கூட்டம் நடைபெற்றது. ஏற்கனவே பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் - துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே அதனை மாற்ற முடியாது என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்துக்கு வந்த துணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆதரவாளர்கள் தாக்கப்பட்டதாக புகார் கூறப்பட்டது.

Comments

Popular posts from this blog

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

இந்தியாவில் மத சுதந்திரம்? அமெரிக்க அமைப்பு கண்டனம்!