ஒரே தலைமை என்பது தேவை இல்லை! - ஓ. பி. எஸ்.

துணை முதல்வர் பதவி அதிகாரமற்ற பதவி என்று முன்னாள் முதல்வர் - அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். பத்திரிகையாளர் சந்திப்பில், ஒரே தலைமை என்பது தேவையற்ற ஒன்று. இது முன்னாள் முதல்வர் - பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம் என்றும் கூறியுள்ளார்.

Comments

Popular posts from this blog

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

மணிப்பூர் 2 பழங்குடி பெண்கள் பாலியல் வன் கொடுமை: உச்ச நீதிமன்றம் கண்டனம்!