ஆர்டர்லி வைத்திருக்கும் காவல் அதிகாரிகள் மீது வழக்கு?

சென்னை: வீட்டு வேலைக்கு காவலர்களை ஏவலர்களாக - ஆடர்லியாக உயர் அதிகாரிகள் பயன்படுத்தினால் அவர்கள் மீது வழக்கு தொடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காவல் வாகன கண்ணாடிகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

மணிப்பூர் 2 பழங்குடி பெண்கள் பாலியல் வன் கொடுமை: உச்ச நீதிமன்றம் கண்டனம்!