ஆர்டர்லி வைத்திருக்கும் காவல் அதிகாரிகள் மீது வழக்கு?
சென்னை: வீட்டு வேலைக்கு காவலர்களை ஏவலர்களாக - ஆடர்லியாக உயர் அதிகாரிகள் பயன்படுத்தினால் அவர்கள் மீது வழக்கு தொடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
காவல் வாகன கண்ணாடிகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Comments
Post a Comment