ஆர்டர்லி வைத்திருக்கும் காவல் அதிகாரிகள் மீது வழக்கு?

சென்னை: வீட்டு வேலைக்கு காவலர்களை ஏவலர்களாக - ஆடர்லியாக உயர் அதிகாரிகள் பயன்படுத்தினால் அவர்கள் மீது வழக்கு தொடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காவல் வாகன கண்ணாடிகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

இந்தியாவில் மத சுதந்திரம்? அமெரிக்க அமைப்பு கண்டனம்!