அதிமுக செயற்குழுவில் அநாகரிகம்!
அதிமுக செயற்குழு எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு கூட்டமாக நடைபெற்றது. பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதில் பங்கேற்ற ஓ. பன்னீர் செல்வம் அவமதிப்பு செய்யப்பட்டார்! பேசாதே என்று அநாகரிகமாக கூச்சல் போட்டனர். இதனால் அவர் வெளியேறினார். அவர் மீது காகிதம், தண்ணீர் பாட்டில் வீசப்பட்டது!
இது அரசியலில் மோசமான நடத்தை என்று சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.
Comments
Post a Comment