அதிமுக பொதுக்குழு : உயர் நீதிமன்றம் அனுமதி!

அதிமுக பொதுக்குழு நடத்தவும் கட்சி விதிகளில் மாற்றங்கள் கொண்டு வரவும் தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒரே தலைமை கோஷம் அதிமுகவில் எழுந்துள்ளதால், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு பொதுக்குழுவை இன்று கூட்டியுள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் நீதிமன்றம் சென்றது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

இந்தியாவில் மத சுதந்திரம்? அமெரிக்க அமைப்பு கண்டனம்!