12 விசாரணை மரணங்கள் உண்மையானவை! - டி. ஜி. பி.
மதுரை: தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 80 விசாரணை மரணங்கள் நடந்துள்ளன. அவற்றில் 12 வழக்குகள் உண்மையானவை. 48 போலீசார் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காவல் நிலையங்களில் சித்திரவதை மரணங்கள் நடக்காமல் தடுப்பது குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் மதுரையில் நடைபெற்றது. தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலந்திரபாபு மேற்கண்டவாறு கூறினார்.
Comments
Post a Comment