முதல்வர் மு. க. ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று!

சென்னை: முதல்வர் மு. க. ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று இருப்பதாக பரிசோதனையில் தெரியவந்துள்ளது. எனவே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முதல்வரின் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. முதல்வர் மு. க. ஸ்டாலின் இரண்டு தடுப்பூசிகளும் பூஸ்டர் தடுப்பூசியும் போட்டுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

மணிப்பூர் 2 பழங்குடி பெண்கள் பாலியல் வன் கொடுமை: உச்ச நீதிமன்றம் கண்டனம்!