சிறுபான்மையினர் நிதி: ஒன்றிய அரசு சரிவர அனுப்பவில்லை! - செஞ்சி மஸ்தான்
கன்னியாகுமரி: தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத் துறைக்கு ஒதுக்கிய ஒன்றிய அரசின் நிதி சரிவர வந்து
சேரவில்லை. கூடுதல் நிதியும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறினார்.
கன்னியாகுமரிக்கு வருகை தந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
Comments
Post a Comment