சிறுபான்மையினர் நிதி: ஒன்றிய அரசு சரிவர அனுப்பவில்லை! - செஞ்சி மஸ்தான்

கன்னியாகுமரி: தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத் துறைக்கு ஒதுக்கிய ஒன்றிய அரசின் நிதி சரிவர வந்து சேரவில்லை. கூடுதல் நிதியும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறினார். கன்னியாகுமரிக்கு வருகை தந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

Comments

Popular posts from this blog

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

இந்தியாவில் மத சுதந்திரம்? அமெரிக்க அமைப்பு கண்டனம்!