இதழாளர் முஹம்மது ஜுபைருக்கு ஜாமீன்!

புதுடெல்லி: அல்ட் நியூஸ் ஆசிரியர் முஹம்மது ஜுபைருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. எந்த அவதூறு செய்தியும் வெளியிடப்படவில்லை என்று அவரது வழக்கறிஞர் வாதிட்டார். 3 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான செய்தியை தோண்டி எடுத்து வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். அவரது வாதத்தை ஏற்ற உச்சநீதிமன்றம் ஊடகவியலாளர் முஹம்மது ஜுபைருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

Comments

Popular posts from this blog

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

இந்தியாவில் மத சுதந்திரம்? அமெரிக்க அமைப்பு கண்டனம்!