இதழாளர் முஹம்மது ஜுபைருக்கு ஜாமீன்!
புதுடெல்லி: அல்ட் நியூஸ் ஆசிரியர் முஹம்மது ஜுபைருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. எந்த அவதூறு செய்தியும்
வெளியிடப்படவில்லை என்று அவரது வழக்கறிஞர் வாதிட்டார். 3 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான செய்தியை தோண்டி எடுத்து வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
அவரது வாதத்தை ஏற்ற உச்சநீதிமன்றம் ஊடகவியலாளர் முஹம்மது ஜுபைருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
Comments
Post a Comment