சுவையான செய்திகள்!
* சிவகங்கை மாவட்டம் கீழடி
அகழ்வாய்வில் நீள் வடிவ தந்த
தாயக்கட்டை, பாசிகள், மணிகள், பானை ஓடுகள் கண்டறியப்பட்ட நிலையில், புதிதாக தோண்டப்பட்ட குழியில்,
சுடுமண்ணால் செய்யப்பட்ட செங்கல்லினால் ஆன மூன்று அடுக்குகள் கொண்ட நேர்த்தியான சுவர் வெளிப்பட்டுள்ளது.
*** மே. வங்க பிரதமர் ஷேக் ஹசினா, அசாம் மாநில முதல்வர் ஹிமந்த் பிஸ்வா சர்மாவுக்கு சிறப்பு பரிசாக அந்த நாட்டின் சிறப்புமிகு அமரபலி ரக மாம்பலங்கள் 200 கிலோ அனுப்பியுள்ளார். ஏற்கனவே பிரதமர் மோடிக்கு மாம்பலங்களை அனுப்பிவைத்துள்ளார்!
Comments
Post a Comment