சுவையான செய்திகள்!

* சிவகங்கை மாவட்டம் கீழடி அகழ்வாய்வில் நீள் வடிவ தந்த தாயக்கட்டை, பாசிகள், மணிகள், பானை ஓடுகள் கண்டறியப்பட்ட நிலையில், புதிதாக தோண்டப்பட்ட குழியில், சுடுமண்ணால் செய்யப்பட்ட செங்கல்லினால் ஆன மூன்று அடுக்குகள் கொண்ட நேர்த்தியான சுவர் வெளிப்பட்டுள்ளது. *** மே. வங்க பிரதமர் ஷேக் ஹசினா, அசாம் மாநில முதல்வர் ஹிமந்த் பிஸ்வா சர்மாவுக்கு சிறப்பு பரிசாக அந்த நாட்டின் சிறப்புமிகு அமரபலி ரக மாம்பலங்கள் 200 கிலோ அனுப்பியுள்ளார். ஏற்கனவே பிரதமர் மோடிக்கு மாம்பலங்களை அனுப்பிவைத்துள்ளார்!

Comments

Popular posts from this blog

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

இந்தியாவில் மத சுதந்திரம்? அமெரிக்க அமைப்பு கண்டனம்!