சதுரங்க ஒலிம்பியாட் போட்டி : இந்திய வீரர்கள் வெற்றி!

மாமல்லபுரம்: சர்வதேச அளவில் இரண்டாவது நாளாக நடைபெறும் சதுரங்க ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா சார்பில் 6 அணிகள் களம் இறங்கின. இதில் இன்று சாதனை வீரர் பிரக்யானந்தா போட்டியில் பங்கேற்றுள்ளார். பல்வேறு நாடுகள் சார்பில் வீரர்- வீராங்கணைகள் விளையாடும் இந்த போட்டியில் மெக்சிகோ வீரரை வீழ்த்தி தமிழக வீரர் கார்த்திகேயன் முரளி வெற்றி பெற்றார். இந்தியா சார்பில் 3வது அணியில் போட்டியிட்ட தமிழகத்தை சேர்ந்த நந்திதா சிங்கப்பூர் வீராங்கணையை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

Comments

Popular posts from this blog

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

மணிப்பூர் 2 பழங்குடி பெண்கள் பாலியல் வன் கொடுமை: உச்ச நீதிமன்றம் கண்டனம்!