சதுரங்க ஒலிம்பியாட் போட்டி : இந்திய வீரர்கள் வெற்றி!
மாமல்லபுரம்: சர்வதேச அளவில் இரண்டாவது நாளாக நடைபெறும் சதுரங்க ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா சார்பில் 6 அணிகள் களம் இறங்கின. இதில் இன்று சாதனை வீரர் பிரக்யானந்தா போட்டியில் பங்கேற்றுள்ளார்.
பல்வேறு நாடுகள் சார்பில் வீரர்- வீராங்கணைகள் விளையாடும் இந்த போட்டியில் மெக்சிகோ வீரரை வீழ்த்தி தமிழக வீரர் கார்த்திகேயன் முரளி வெற்றி பெற்றார்.
இந்தியா சார்பில் 3வது அணியில் போட்டியிட்ட தமிழகத்தை சேர்ந்த நந்திதா சிங்கப்பூர் வீராங்கணையை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
Comments
Post a Comment