ஆளுநர் ரவியின் போக்கு கண்டனத்துக்கு உரியது! - தலைவர்கள்
சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி அரசியல் சாசனத்திற்கு எதிராக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆளுநர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் ஆர். எஸ். எஸ். - பிற்போக்கு சனாதனக் கொள்கைகளைப் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்தப் போக்கு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் உயர் கல்வித்துறை அமைச்சரை மதிக்காமல், மதுரை காமராசர் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டதற்கு திமுக எம்பி திருச்சி சிவா, அ. ம. மு. க. பொதுச் செயலாளர் தினகரன் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Comments
Post a Comment