இடைக்கால பொதுச் செயலாளராக பழனிசாமி தேர்வு!

சென்னை: அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். மேலும் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ. பன்னீர்செல்வம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இது குறித்து கருத்துக் கூறிய ஓ.பன்னீர்செல்வம், என்னை கட்சியிலிருந்து நீக்க பழனிசாமிக்கு உரிமை இல்லை என்றார்.

Comments

Popular posts from this blog

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

மணிப்பூர் 2 பழங்குடி பெண்கள் பாலியல் வன் கொடுமை: உச்ச நீதிமன்றம் கண்டனம்!