இடைக்கால பொதுச் செயலாளராக பழனிசாமி தேர்வு!
சென்னை: அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.
மேலும் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ. பன்னீர்செல்வம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
இது குறித்து கருத்துக் கூறிய ஓ.பன்னீர்செல்வம், என்னை கட்சியிலிருந்து நீக்க பழனிசாமிக்கு உரிமை இல்லை என்றார்.
Comments
Post a Comment