முன்னாள் அமைச்சர் காமராஜ் வீடு, நிறுவனங்களில் சோதனை!

சென்னை: வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் சென்னை, தஞ்சாவூர், திருச்சி முதலான நகரங்களில் - 49 இடங்களில் அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் மற்றும் உறவினர் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இதற்கு முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Comments

Popular posts from this blog

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

இந்தியாவில் மத சுதந்திரம்? அமெரிக்க அமைப்பு கண்டனம்!