இலங்கை பிரதமர் ரணில் ராஜினாமா!

கொழும்பு: இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மோசமான நிலைமையை சமாளிக்க முடியாமல் ராஜினாமா செய்கிறார். அனைத்து கட்சியினர் பங்கேற்கும் ஆட்சி அமைக்க ஏற்பாடு நடக்கிறது. அதிபர் கோத்தபய ராஜபக்சே 13ம் தேதி ராஜினாமா செய்கிறார் என நாடாளுமன்ற சபாநாயகர் தெரிவித்துள்ளார். மக்களின் தன்னெழுச்சி போராட்டம் - வன்முறை வெடித்துள்ளது. பிரதமர் வீடு தாக்கி தீவைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Comments