பிரதமர் மோடிக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் கடிதம்!
சென்னை: உக்ரைன் நாட்டில் இருந்து வந்த இந்தியாவைச் சேர்ந்த மருத்துவ மாணவர்களுக்கு இந்தியாவில் படிப்பை தொடர ஒன்றிய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்று அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், இது தொடர்பாக தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Comments
Post a Comment