சி. பி. எஸ். சி. தேர்வு முடிவுகள் விரைவில் அறிவிக்க அமைச்சர் பொன்முடி கோரிக்கை!
சென்னை: சி. பி. எஸ். சி. தேர்வு முடிவுகள் இம்மாத இறுதிக்குள் அறிவிக்க வேண்டும். இல்லையென்றால், மாணவர்களின் கல்லூரி முதல் ஆண்டு சேர்க்கை பாதிக்கப்படும் என்று ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கோரியுள்ளார்.
தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையே செயல்படுத்தப்படும். தமிழ்நாடு கல்விக் கொள்கைக்கு ஆளுநர் ரவி ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
Comments
Post a Comment