உ. பி. யில் இணைப்பு சாலை: பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

கான்பூர்: உ.பி.யில் 14 ஆயிரத்து 850 கோடி செலவில் பந்தேல்கண்ட் 4 வழி விரைவுச் சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். ** பிரதமர் பேசும்போது, இது மாநிலத்தின் 6 மாவட்டங்களை இணைக்கிறது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பு- தொழில் முன்னேற்றம் ஏற்படும். இது மோடி- யோகி ஆட்சியாகும். இம்மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கும் இணைப்பும் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என்று குறிப்பிட்டார்.

Comments

Popular posts from this blog

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

இந்தியாவில் மத சுதந்திரம்? அமெரிக்க அமைப்பு கண்டனம்!