சதுரங்கப் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர் வீராங்கணைகளுக்கு தலா ரூ.1 கோடி பரிசு!
சென்னை: பன்னாட்டு சதுரங்க ஒலிம்பியாட் போட்டியை உலகம் வியக்கும் வண்ணம் தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின் நடத்திக் காட்டியுள்ளார்.
இதில் பொதுப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய பி அணிக்கும் பெண்கள் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஏ அணிக்கும் தலா ஒரு கோடி ரூபாய் பரிசினை முதல்வர் வழங்கினார்.

Comments
Post a Comment