நேஷனல் ஹெரால்டு பிரச்சனை: மக்களவையில் காங்கிரஸ் அமளி !
புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு தொடங்கிய நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை முடக்க நினைக்கும் பிஜேபி மோடி அரசுக்கு நாடாளுமன்றத்தில் மல்லிகார்ஜுன கார்கே உட்பட காங்கிரஸ் உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.
அந்த பத்திரிகை அமைந்துள்ள யங் இந்தியா அலுவலகம் அமலாக்கத் துறையால் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நாடாளுமன்றத்தில் இந்த பிரச்சனையை எழுப்புமாறு காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு சோனியா காந்தி கட்டளை
பிறப்பித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment