புதிய குடியரசு துணைத் தலைவராக ஜெகதீப் தங்கர் வெற்றி!

புதுடெல்லி: இன்று நடைபெற்ற தேர்தலில் புதிய குடியரசு துணைத் தலைவராக ஆளுங்கட்சி ஆதரவு பெற்ற
ஜெகதீப் தங்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். எதிர்கட்சிகள் சார்பாக போட்டியிட்ட மார்கரெட் ஆல்வா 200 வாக்குகள் கூட பெறாமல் தோல்வி அடைந்தார்.

Comments

Popular posts from this blog

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

இந்தியாவில் மத சுதந்திரம்? அமெரிக்க அமைப்பு கண்டனம்!