இலங்கை வந்தது சீனக் கப்பல்!
சீனக் கப்பல் 'யுவான் யாங் 5' இலங்கை ஹம்பன்தோட்டா வந்தது. இந்தியாவின் ஆட்சேபனையை மீறி இந்த உளவுக் கப்பல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இலங்கை இறையாண்மை உள்ள நாடு என்றும் சீனாவுடனான இலங்கை உறவில் இந்தியா தலையிடக் கூடாது என்றும் சீனா வெளியிட்டுள்ள அறிக்கையில் எச்சரித்துள்ளது.
Comments
Post a Comment