இந்தியா - பங்களா தேஷ் இடையே 7 ஒப்பந்தங்கள்!

புதுடெல்லி: இந்தியா - பங்களாதேஷ் இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினா இன்று இந்தியா வருகை தந்தார். டெல்லியில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ராணுவ அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொண்டார். பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். இரு நாட்டு நல்லுறவு- ஒத்துழைப்பு குறித்து பேச்சு வார்த்தை நடந்தது. இரு நாடுகளுக்கிடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

Comments

Popular posts from this blog

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

மணிப்பூர் 2 பழங்குடி பெண்கள் பாலியல் வன் கொடுமை: உச்ச நீதிமன்றம் கண்டனம்!