இந்தியா - பங்களா தேஷ் இடையே 7 ஒப்பந்தங்கள்!
புதுடெல்லி: இந்தியா - பங்களாதேஷ் இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினா இன்று இந்தியா வருகை தந்தார். டெல்லியில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ராணுவ அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொண்டார். பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார்.
இரு நாட்டு நல்லுறவு- ஒத்துழைப்பு குறித்து பேச்சு வார்த்தை நடந்தது. இரு நாடுகளுக்கிடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

Comments
Post a Comment