சவுக்கு சங்கர் பேசியது சரிதானா?
ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் அவதூறு வழக்கில் சிறைத் தண்டனை பெற்றுள்ளார். நீதிபதிகள் பற்றி கடுமையான விமர்சனம் செய்துள்ளார். யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர். ஆனால் அவதூறாகப் பேசக்கூடாது. இந்த காணொலியில் இவர் பேசும் சில கருத்துக்கள் நியாயமாகவே உள்ளது.
Comments
Post a Comment