நபிகள் நாயகம் ( ஸல் ) பற்றி அறிஞர் அண்ணா!
ஆயிரம் வருடங்களுக்கு முன்னாலே அரேபிய நாட்டிலே, மணற்காட்டிலே மெய்ஞான போதகர் வீசிய மூன்று மாணிக்கங்களை நான் பெற்றேன்!
மாணிக்கங்களா?
ஆமாம்! மாணிக்கங்கள்தான்!
ஒன்றே குலம்!
ஒருவனே தேவன்!
அல்லாஹு அக்பர்!
~ பேரறிஞர் அண்ணாதுரை.

Comments
Post a Comment