இஸ்லாம் வளர்ந்தது எப்படி? - திருமாவளவன்

இந்தியாவை 800 ஆண்டுகள் ஆட்சி செய்த மொகலாயர்கள் - முஸ்லிம் மன்னர்கள் நினைத்திருந்தால் அனைவரையும் மதம் மாற்றியிருக்க முடியும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. அவர்கள் அனைத்து மதத்தினருக்கும் மத சுதந்திரம் கொடுத்தார்கள். சமத்துவம் - சகோதராதத்துவம் காரணமாகவே இஸ்லாத்திற்கு பலரும் மதம் மாறினார்கள் என்று சமூக - மதங்களின் ஆய்வாளரும் வி. சி. க. தலைவருமான திருமாவளவன் பேச்சு இந்த காணொலியில்!

Comments

Popular posts from this blog

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

இந்தியாவில் மத சுதந்திரம்? அமெரிக்க அமைப்பு கண்டனம்!