திருச்சியில் விழிப்புணர்வு முகாம்!
திருச்சி: நீதி, அன்பு, ஒற்றுமை - இந்தியா எனும் சிந்தனை எனும் தலைப்பில் அரசியல் - சமுதாய விழிப்புணர்வு முகாம் திருச்சியில் 18-9-2022 ஆம் தேதி நடைபெறுகிறது.
இதனை முன்னாள் ஐ. ஏ. எஸ். அதிகாரி சசிகாந்த் செந்தில் நடத்துகிறார். இதில் கலந்து கொள்ள விரும்புவோர் இங்கே குறிப்பிட்டுள்ள தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Comments
Post a Comment