தமிழ்ச் செம்மல் விருது!

நாகூரில் சாஹிப்ஜாதா தமிழ்ச் சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை இணைந்து நடத்திய விழாவில்
முஸ்லிம் கவிஞர்கள் - இலக்கியவாதிகளுக்கு தமிழ்ச்செம்மல் விருது வழங்கப்பட்டது. இதில் பன்னூல் ஆசிரியர் தாழை மதியவன் ( படம் ), இதழாளர்- எழுத்தாளர் - சமூக சேவகர் முனைவர் தமீமுல் அன்சாரி நிஜாமி, இலக்கியச் செம்மல் பேராசிரியர் சாயபு மரைக்காயர், பேராசிரியை சா. நசீமா பானு, மூத்த கவிஞர் காதர் ஒலி மற்றும் எழுத்தாளர்கள் விருது பெற்றனர்.

Comments

Popular posts from this blog

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

இந்தியாவில் மத சுதந்திரம்? அமெரிக்க அமைப்பு கண்டனம்!