நலத்திட்ட உதவிகள் - பணி ஆணைகள் வழங்கிய அமைச்சர் உதயநிதி!
காரைக்குடி: சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காரைக்குடியில் நலத்திட்ட உதவிகளை ஏழை - நடுத்தர மக்களுக்கு வழங்கினார். மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு கடன்களும் வழங்கப்பட்டது.
முன்னாள் அமைச்சர் தென்னவன் இல்லம் சென்று நலம் விசாரித்தார். காரைக்குடி நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள கண்ணதாசன் மணிமண்டபத்தில் புதிய திட்டப்பணியை பார்வையிட்டார் புதிய இளம் அமைச்சர் உதயநிதி.
முன்னதாக அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதற்காக காரைக்குடி
நகரின் முக்கிய சாலைகளில் திமுக கொடிகள் நடப்பட்டிருந்தன.







Comments
Post a Comment