பத்திரிகையாளர்களின் கோரிக்கை கருத்தரங்கம்!
சென்னை: தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் ( டி யூ ஜே ) ஒருங்கிணைக்கும் பத்திரிகையாளர்களின் மாநில அளவிலான கோரிக்கை கருத்தரங்கம் அதன் தலைவர் தோழர் புருஷோத்தமன் தலைமையில் நாளை (22-3-2023) சென்னையில் நடைபெறுகிறது.
இதில் பொதுச் செயலாளர் முத்து, ரங்கராஜன், பிரஸ் கிளப் பாரதி தமிழன், 'அறம்' சாவித்திரி கண்ணன், சகாயராஜ் மற்றும் பிரமுகர்கள் கருத்துரை வழங்குகிறார்கள். டேவிட், ஷாகுல் ஹமீது, ஜாபர் உள்ளிட்ட நிர்வாகிகள், பத்திரிகையாளர்கள் பங்கேற்கிறார்கள்.



Comments
Post a Comment