கவிக்கோ நினைவேந்தல்!

நினைத்து, நினைத்து பூரித்துப்போகிறேன், நின் கவி வரிகளை பார்த்து...! * நீர் நிதானமாய் வடித்த வரிகள் அனைத்தும் நீ தானமாய் விட்டுச்சென்றவைகளே! நீ தடுமாறவும் இல்லை, தடம் மாறவும் இல்லை, அதனால்தான் நீ போற்றப்படுகிறாய்! * தமிழ் வாழும் வரை, தரணி உள்ளவரை, உனது பேனா சிந்திய பேரின்ப அமுதை தமிழுலகம் சுவைத்துக்கொண்டேதான் இருக்கும்! * கவியே,கவிக்கோவே, வாழ்க நின் புகழ்...! * - அச.உமர் பாரூக்

Comments

Popular posts from this blog

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

இந்தியாவில் மத சுதந்திரம்? அமெரிக்க அமைப்பு கண்டனம்!