துபை நூலகத்திற்கு பேராசிரியர் சேமுமு ஆய்வு நூல் அன்பளிப்பு!

துபை முஹம்மது பின் ராஷித் பன்னாட்டு நூலகத்திற்கு அமீனுல் மில்லத் பேராசிரியர் முனைவர் சேமுமு. முகமதலி எழுதிய "தமிழ்க் கவிதை நாடகங்களில் பாத்திரப் படைப்பு" எனும் ஆய்வு நூலை இன்று 13-07-2023 இஸ்லாமிய இலக்கியக் கழக அமீரக ஒருங்கிணைப்பாளர் முதுவை ஹிதாயத் வழங்கிய காட்சி!

Comments

Popular posts from this blog

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

இந்தியாவில் மத சுதந்திரம்? அமெரிக்க அமைப்பு கண்டனம்!